முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு உறுதுணை புரியும். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகலாம். சொத்துக்களில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும்.