யோகமான நாள். கடன்களை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு வரலாம். பூர்வீக சொத்துப் பிரச்சனை அகலும்.