புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும் நாள். பொருளாதார நிலை உயரும். நேற்றைய பிரச்சினை இன்று முடிவிற்கு வரும். தொல்லை தந்தவர்கள் விலகுவர்.