ஜெர்மனியில் முழு ஊரடங்கு பிப்ரவரி 14 வரை நீடிப்பு

ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டு உள்ள முழு ஊரடங்கு பிப்ரவரி 14-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் கொரோனா - போர்ச்சுகலில் மீண்டும் ஊரடங்கு அமல்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் போர்ச்சுகல் நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் முழு ஊரடங்கு ஜனவரி 31 வரை நீடிப்பு - ஏஞ்சலா மெர்கல்

ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டு உள்ள முழு ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு - வெறிச்சோடி காணப்படும் பொது போக்குவரத்து

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் பொது போக்குவரத்து வெறிச்சோடி காணப்பட்டது.
இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல் - போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பின் எதிரொலியாக இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் - பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

இங்கிலாந்தில் வரும் வாரங்களில் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்
தேவை எனில் இரவு நேர ஊரடங்கு - மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு தேவைப்பட்டால், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜன.31 வரை நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு

நாடு முழுவதும் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பூடானில் டிசம்பர் 23 முதல் 7 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பூடான் நாட்டில் டிசம்பர் 23-ம் தேதி முதல் அடுத்த 7 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
மகாராஷ்டிராவில் மற்றொரு ஊரடங்கு தேவையில்லை - முதல்மந்திரி உத்தவ் பேச்சு

மகாராஷ்டிராவில் மற்றொரு ஊரடங்கு தேவையில்லை என அம்மாநில முதல்மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகள் ஜனவரி 1-ந் தேதி திறப்பு: முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9 மாதங்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் ஜனவரி 1-ந்தேதி திறக்கப்படுவதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
திட்டமிடாத ஊரடங்கு லட்சக்கணக்கானோரின் வாழ்வை அழித்துவிட்டது - ராகுல் குற்றச்சாட்டு

திட்டமிடாத ஊரடங்கு அது லட்சக்கணக்கானோரின் வாழ்வை அழித்துவிட்டதாக ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியுள்ளார்
கொரோனா பரவலை தடுக்க இத்தாலியில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இத்தாலியில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு காலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜெர்மனியில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது

ஜெர்மனியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் அங்கு மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது
ஜெர்மனியில் மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கு

ஜெர்மனியில் மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த முழு ஊரடங்கை மிகவும் கடுமையாக கடைபிடிக்க அரசு முடிவு செய்துள்ளது.
பேருந்துகளில் 100 சதவிகிதம் இருக்கைகளில் பயணிக்க அனுமதி - தமிழக அரசு

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவிகித இருக்கைகளில் பயணிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கலெக்டர்கள், மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை

கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக அடுத்த கட்ட முடிவுகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ குழுவினருடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை

கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக அடுத்தகட்ட முடிவுகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
8 மாதங்களுக்கு பிறகு கோவாவில் பள்ளிகள் திறப்பு

கோவாவில் கொரோனா தொற்று காரணமாக 8 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
1