நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்போம்- கனிமொழி

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்போம் என்று கனிமொழி கூறியுள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை- கனிமொழி

மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
தமிழகம் வெற்றிநடை போடவில்லை- கனிமொழி

முதல்வர் தான் நடக்கிறார் தமிழகம் வெற்றி நடைபோடவில்லை என்று திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கூறினார்.
அதிமுக ஆட்சியில் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை- கனிமொழி எம்.பி. பிரசாரம்

அதிமுக ஆட்சியால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை என்று திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி கூறினார்.
தமிழகத்தின் தன்மானத்தை பா.ஜ.க.விடம் அடமானம் வைத்து ஆட்சியை நிறைவு செய்வது சாதனையா?- கனிமொழி தாக்கு

தமிழகத்தின் தன்மானத்தை பா.ஜ.க.விடம் அடமானம் வைத்து ஆட்சியை நிறைவு செய்வது சாதனையா? என்று திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி கூறியுள்ளார்.
தினகரனும் சசிகலாவும் திமுகவின் பி-டீமா? கனிமொழி எம்பி பதில்

பாஜகவின் பி டீமாக அதிமுக செயல்பட்டு வருகிறது. திமுகவுக்கு எந்த பி டீமும் தேவையில்லை என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
மக்களின் எழுச்சியால் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி உறுதியாகி விட்டது- கனிமொழி

மக்களின் எழுச்சியால் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி உறுதியாகி விட்டது என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சியை மக்கள் தூக்கியெறிய வேண்டும்- கனிமொழி பேச்சு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய ஒரு விடியலை தமிழகத்தில் ஏற்படுத்துவோம் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
100 நாள் வேலை திட்டத்தில் ரூ.400 கோடி ஊழல் - கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

100 நாள் வேலைதிட்டத்தில் 400 கோடி ரூபாய் அளவிற்கு மெகா ஊழல் அரங்கேறி உள்ளது என தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
சமூக வலைதளங்களை பயன்படுத்தி அதிமுக பொய் பிரசாரத்தில் ஈடுபடுகிறது- கனிமொழி குற்றச்சாட்டு

சமூக வலைதளங்களை பயன்படுத்தி அ.தி.மு.க. பொய் பிரசாரத்தில் ஈடுபடுவது சரியல்ல என்று ராமநாதபுரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் கனிமொழி 2 நாட்கள் தேர்தல் பிரசாரம்

சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் கனிமொழி எம்.பி. தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார் என தி.மு.க. மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கனிமொழி 2 நாட்கள் தீவிர பிரசாரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. 2 நாட்கள் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
திமுக ஆட்சி அமைந்ததும் மக்களின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றப்படும்- கனிமொழி

திமுக ஆட்சி அமைந்ததும் மக்களின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார்.
வருகிற சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு அதிக தொகுதி ஒதுக்க கட்சி தலைமையை வலியுறுத்துவேன் - கனிமொழி

வருகிற சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு அதிக தொகுதி ஒதுக்க வேண்டும் என்று தலைமையை வலியுறுத்துவேன் என கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது ஸ்டாலினுக்கு இணையான தலைவர்கள் யாரும் இல்லை - கனிமொழி

தமிழகத்தில் தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு இணையான தலைவர்கள் யாரும் இல்லை என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்- கனிமொழி பேட்டி

தமிழகத்தில் பா.ஜனதாவின் பினாமி ஆட்சிதான் நடக்கிறது என்றும், தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் கனிமொழி எம்.பி. கூறினார்.
கனிமொழி எம்.பி. நாளை குமரிக்கு வருகை- விழா மேடை அமைக்கும் பணி தீவிரம்

குமரிக்கு நாளை கனிமொழி எம்.பி. வருவதையொட்டி அவர் பங்கேற்க இருக்கும் பொதுக்கூட்டத்துக்கான மேடை அமைக்கும் பணியை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் தி.மு.க. எம்பி கனிமொழி தடுத்து நிறுத்தம்

கோவை ஈச்சனாரி அருகே தி.மு.க. எம்பி கனிமொழி சென்ற வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்கள் பாதுகாப்பில் தி.மு.க. இரட்டை வேடம்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை மூலம் குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
1