சிறந்த குடும்ப வாழ்வுக்கு இஸ்லாம் காட்டும் வழிகள்

வலிமையான குடும்பம் உருவாகும்போது அது வலுவான சமூகத்தை உருவாக்கும். வலுவான சமூகமே வலிமையான தேசம் உருவாக காரணமாக அமையும்.
குடும்ப அமைப்புக்கு இஸ்லாம் கொடுக்கும் அதிக முக்கியத்துவம்

குடும்ப அமைப்பு வலிமையாக அமையும்போது சமூக அமைப்பும் வலிமையாக அமையும். குடும்ப அமைப்பு வலுவிழக்கும்போது சமூக அமைப்பும் வலுவிழந்துவிடும். ஆகவேதான் குடும்ப அமைப்புக்கு இஸ்லாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
இறைவனின் சாபத்தை பெற்றுத்தரும் செயல்…

தன் குடும்பங்களுக்காக உழைப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவது ஒவ்வொரின் மீது கடமையென்றும், அதற்காக உழைத்து வாழ்வதை ஊக்குவிக்கின்றது இஸ்லாம்.
பொறுப்புணர்வும், பொதுநலமும்

ஆடம்பரம், எளிமையற்ற, இரக்கமற்ற வாழ்க்கையாக இல்லாமல் பொதுநலம், எளிமை, அடக்கமென்று அழகிய நபி (ஸல்) அவர்களின் ஆட்சி, பல ஆட்சியாளர்களுக்கு முகவரியாக மாறுகிறது.
பூமியையும், சூழலையும் பற்றி அதிகமாக பேசும் இஸ்லாம்

‘படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பம். அவனது குடும்பத்தின் மீது அன்பு காட்டுபவனே அவனது படைப்பில் அவனுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவன்' என்று இஸ்லாம் சொல்கிறது.
இறைவழியில் செலவு செய்யுங்கள்

நாம் நமது சம்பாத்தியங்களை நல்ல வழியில் அமைத்துகொள்வோம். அதை இறைவன் காட்டிய வழியில் செலவு செய்து இறைவனின் அருளைப்பெறுவோம்.
நிம்மதியான வாழ்வு மலர...

அல்லாஹ்வை நினைவு கூருங்கள், அவன்சொன்ன நல்லறங்களை, நபிகளார் வாழ்ந்து காட்டிய சிறந்த வாழ்வியலை தேர்ந்தெடுத்து வாழ முயலுங்கள். பிரச்சினைகள் இல்லாத நிம்மதியான நல் வாழ்வு மலரும்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்து கோவில் கட்ட இம்ரான்கான் அரசு அனுமதி

பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்து கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
அல்லாஹ் நிர்ணயித்த நேர்வழியைப் பின்பற்றி வாழ்வோம்

நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். எனவே இந்த கொடிய பாவத்தை தவிர்ந்து அல்லாஹ் நிர்ணயித்த நேர்வழியைப் பின்பற்றி வாழ்வோம்.
சோதனைகளை எதிர்கொள்வது எப்படி?

அல்லாஹ்வையன்றி உங்களுக்கு யாதொரு பாதுகாவலுமில்லை. உதவி செய்பவனும் இல்லை” என்று திருக்குர்ஆன் (29:22) ஆணித்தரமாக குறிப்பிடுகிறது.
இறைவன் தரும் சோதனைகளை ஏற்போம்...

இறைவன் நமக்கு அளித்துள்ள அருட்கொடைகளை இல்லாதவர்களுக்கு அளித்து இறைவனின் திருப்தியை அடைந்து கொள்ளவேண்டும்.
0