தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் மகிழ்ச்சி: இலங்கை மந்திரி திமிர் பேச்சு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பற்படை தாக்குதல் நடத்தியதாக வந்த செய்தி மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என இலங்கை அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா?: இலங்கை கடற்படையினருக்கு துணைமுதல்வர் கண்டனம்

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குலுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
0