காஷ்மீரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளபி.டி.பி. கட்சித் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் - பரூக் அப்துல்லா

காஷ்மீரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பி.டி.பி. கட்சித் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
நிதிமோசடி வழக்கு - காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரி பரூக் அப்துல்லாவின் ரூ. 11.86 கோடி சொத்துக்கள் முடக்கம்

காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிதி மோசடி வழக்கில் முன்னாள் முதல்மந்திரி பரூக் அப்துல்லாவின் ரூ.11.86 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.
0