திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் ஆருத்ரா தரிசன தீர்த்தவாரி

திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசன தீர்த்தவாரி நடைபெற்றது.தொடர்ந்து, சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் ஊடல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா

ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் தனி சன்னதியில் உள்ள நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் சிறப்பு பூஜை நடந்தது.
ராமேசுவரம் கோவிலில் 7 திரைகளை திறந்து தரிசனம்

ராமேசுவரம் கோவிலில் நடந்த ஆருத்ரா திருவிழாவில் தங்க கவசம் சாத்தப்பட்டு நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப மை திலகமிட்டு நடராஜர் மாடவீதி உலா

Arudra Darisanam, Nataraja, Thiruvannamalai, Arunachaleswarar Temple, ஆருத்ரா தரிசனம், நடராஜர், திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில்,
சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலம்

சிதம்பரத்தில் கோலாகலமாக நடந்த ஆருத்ரா தரிசன விழாவில் ராஜசபையில் நடனமாடி நடராஜர் காட்சி அளித்தார். அப்போது ஆடல் வல்லானே...!, நடராஜ பெருமானே...! என்ற பக்தி கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி: கோர்ட் உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளியூர் பக்தர்களுக்கு தடை: நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா வலைதளங்களில் ஒளிபரப்பு

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவை வீடுகளில் இருந்தே காணும் வகையில் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவுக்கு வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது

சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவில் கலந்துகொள்ள வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.
இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா: டிராக்டர் மூலம் தேர் இழுக்க தீட்சிதர்கள் எதிர்ப்பு

கொரோனா தொற்று காரணமாக சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்கள் பங்கேற்காமல் டிராக்டர் மற்றும் புல்டோசர் மூலம் தேர் இழுக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. இதற்கு நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வருகிற 29-ந்தேதி திருவாலங்காட்டில் ஆருத்ரா தரிசனம் ரத்து

திருவாலங்காடு ரத்தின சபாபதீஸ்வரர் கோவிலில் நடைபெறும் ஆருத்ரா அபிஷேகம், அலங்காரம், சுவாமி புறப்பாடு மற்றும் கொடி மரம் அருகில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் ஆகியன ரத்து செய்யப்படுகிறது. பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதியில்லை.
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை

சிதம்பரத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஸ்ரீநடராஜர் கோவிலில் மார்கழி மாதத்தில் நடக்கும் ஆருத்ரா தரிசன விழா வருகிற 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 21-ந்தேதி தொடங்குகிறது

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
0