நினைத்ததை சாதித்தாள் காமாட்சி

காமாட்சி என்றால் கருணையும் அன்பும் நிறைந்தவள் என்று அர்த்தம். கடுந்தவம் இருந்து ஈஸ்வரனை அடைந்தவள் காமாட்சி அம்மன்.
நினைத்ததை சாதித்தாள் காமாட்சி
Published on

தெய்வங்கள்கூட மிக்க வைராக்கியத்துடன், தாங்கள் நினைத்ததைச் சாதிக்கின்றனர்.

ஊண், உணவு, உறக்கம் இழந்து, தவமாய் தவமிருந்து தாங்கள் அடைய வேண்டியதை அடைந்திருக்கின்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன.

இதற்கு உதாரணமாய்த் திகழும் தெய்வம் மாங்காடு காமாட்சி அம்மன்!

காமாட்சி என்றால் கருணையும் அன்பும் நிறைந்தவள் என்று அர்த்தம்.

கடுந்தவம் இருந்து ஈஸ்வரனை அடைந்தவள் காமாட்சி அம்மன்.

நினைத்ததைச் சாதித்துப் பெற்றாள் இந்த அம்மன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com