ஆலய வழிபாடு ஏன்?

எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள இறையருளானது, மந்திர- யந்திர சக்திகளினால் ஒன்றாக திரட்டி ஆலயங்களில் வைக்கப்பட்டுள்ளது.
மகாலட்சுமி நிலைத்திருக்க குடும்பத் தலைவிகள் கடைப்பிடிக்க வேண்டியவை

நமது வீட்டில் மகாலட்சுமி நிலைத்திருக்க குடும்பத் தலைவிகள் சில முக்கியமான விஷயங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
திருப்தி தரும் தெய்வ வழிபாடு

திருப்பதி சென்றால் எண்ணிய படியே உங்களுடைய விருப்பம் நிறைவேறும். எந்த தெய்வம் எதனோடு சம்பந்தப்பட்டது? என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் 100 மூட்டை பச்சரிசி சாதத்தால் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை பச்சரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கரியமாணிக்கப் பெருமாள்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் பின்புறத்தில் அமைந்துள்ளது, கரியமாணிக்க பெருமாள் கோவில். இந்த திருத்தலம் ‘நீலரத்ன சேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது.
அன்னாபிஷேகப் பிரசாதம் நீரில் கரைக்க காரணம்

அன்னாபிஷேகப் பிரசாதம் நீரில் வாழும் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு நீரில் கரைக்கப்படுகிறது.
அன்னாபிஷேகத்தின் சிறப்பு

சிவன் - அபிஷேகப் பிரியர். சிவபெருமானுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
தீமையை அழித்து நன்மை பிறந்த நாள்... தீபாவளித் திருநாள்...

தீபங்களின் திருநாள் தீபாவளி. ‘தீபத்தின் ஒளி’ அதுவே தீபாவளி என்றும், தீபங்களை வரிசையாக ஏற்றி ஒளியைத் தருவதால் தீபாவளி என்றும் பல பெயர்க் காரணங்களைத் தன்னுள் கொண்டுள்ளது தீபாவளித் திருநாளாகும்.
தீபாவளி பண்டிகை பற்றி சனாதன முனிவரின் விளக்கம்

தீபாவளி பண்டிகை பற்றி சனாதன முனிவரின் அளித்துள்ள விளக்கத்தை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
தீமை அகல இறைவனை வழிபடுங்கள்

பஞ்சபூதங்களால் ஆன நமது உடலில் இறைவனை குடியமர்த்திக் கொண்டால், அவர் நம் உள்ளத்தில் இருந்து அரசாட்சி புரியும், அறியாமை என்னும் இருள் அரக்கனை ஞான ஒளியேற்றி அங்கிருந்து அகற்றுவார்.
நரசிம்ம வடிவில் உள்ள கோவில்கள்

மனித உடலும் சிங்கத்தலையும் கொண்ட அவதாரமாக நரசிம்ம அவதாரம் உள்ளது. இந்த நரசிம்ம வடிவில் 12 ஊர்களில் கோவில்கள் உள்ளன.
தமிழகத்தில் காட்சி தந்த நரசிம்மர்

இரண்ய வதத்திற்குப்பின் முனிவர்கள், பகவானிடம் நரசிம்மத் திருக்கோலத்தைத் தங்களுக்குக் காட்டியருள வேண்டும் என்று வேண்டினர். அதற்கிசைந்த பெருமாள் காட்சி தந்த தலங்கள் தமிழகத்தில் எட்டு இடங்களில் உள்ளன.
பிறந்த நட்சத்திர தின விநாயகர் வழிபாடு

விருப்பங்கள் நிறைவேற அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு செய்ய வேண்டிய அலங்காரங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மிக குறிப்புகள்

இந்த சமயத்தில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய ஆன்மிக கோட்பாடுகள் உள்ளன. அதில் பெண்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் விதிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
லட்சுமி கடாட்சம் கிடைக்கும் வழி

தன்னம்பிக்கையும், தெய்வ நம்பிக்கையும் இருந்தால் தடைகற்கள் எல்லாம் படிக்கற்களாகும். லட்சுமியின் கடைகண் பார்வையும் உங்கள் மீது பதியும்.
புருஷோத்தமன் அருள் கிடைக்கும் புரட்டாசி சனிக்கிழமை

எல்லா சனிக்கிழமைகளைக் காட்டிலும், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
புதன் கிரகத்தின் தன்மை

தகவல் தொடர்பு மற்றும் அதற்காக மனிதர்கள் பயன்படுத்தும் அனைத்து சாதனத்திற்கும் காரகனாக இருப்பவர் புதன்.
வீட்டு பூஜை அறையில் எந்த சாமி படங்களை வைக்கக்கூடாது

பூஜை அறையில் எந்த உருவங்களை வைக்க வேண்டும் எந்த உருவங்களை வைக்க கூடாது என சில சாஸ்திர கருத்துக்கள் உள்ளன. அதை முறைப்படி பின்பற்றினால் எப்போதும் நன்மையே நடக்கும்.
எண்ணெய்களும்.. வழிபாட்டு பலன்களும்..

பொதுவாக ஒவ்வொரு எண்ணெய் கொண்டு விளக்கேற்றுவதன் மூலம் ஒவ்வொரு பலன்களை பெறலாம். அந்த வகையில் எந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் என்ன பலன் என்று பார்ப்போம்.
1