ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா தொடங்கியது

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா தொடங்கியது. பிரசித்தி பெற்ற பொங்கலிடும் நிகழ்ச்சி 27-ந் தேதி நடக்கிறது.
மார்த்தாண்டம் குறும்பேற்றி பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு

மார்த்தாண்டம் குறும்பேற்றி பகவதி அம்மன் கோவில் திருவிழா 5 நாட்கள் நடந்தது. விழாவின் இறுதி நாளில் அகண்ட நாம ஜெபம், சிறப்பு தீபாராதனை, பொங்கல் வழிபாடு போன்றவை நடைபெற்றன.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: அவரவர் வீடுகளில் மட்டும் பொங்கலிட அனுமதி

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. அவரவர் வீடுகளில் மட்டும் பொங்கலிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுபநிகழ்ச்சிகளில் பூவும் தாருமாக குலையுடன் கூடிய வாழை மரத்தைக் கட்டுவது ஏன்?

கல்யாணம் போன்ற சுபவிசேஷயங்களில் பூவும் தாருமாக குலையுடன் கூடிய வாழை மரத்தைக் கட்டுவதை பார்த்திருப்பீர்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
எந்த தெய்வத்தை எத்தனை முறை வலம் வரவேண்டும்

தெய்வங்களை வலம் வந்து வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் எந்த தெய்வத்தை எத்தனை முறை வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
பூஜை அறையில் தண்ணீர் வைத்து வழிபடுவதால் ஏற்படும் மாற்றங்கள்

வீட்டின் பூஜை அறையில் தினமும் ஒரு மண் பானை அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது மிகவும் நல்லது. இதனால் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன்?

பொதுவாக கனவு என்பது நம் ஆழ் மனதில் இருக்கும் விஷயங்களை கொண்டு வருவது தான் கனவு. அந்த வரிசையில் ஆன்மீக கனவுகளுக்கு என்ன பலன் என்பதை பற்றி பார்ப்போம்.
தீப முகங்களும்.. பலன்களும்..

எத்தனை முக தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்றும் அதனால் கிடைக்கும் பலன்கள் என்னவென்றும் அறிந்து கொள்ளலாம்.
புத்தாண்டு தினத்தை நம்பிக்கையோடு வரவேற்ற மக்கள்- தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

தேவாலயத்தில் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டின்போது உலகம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும், கொரோனா தொற்று அழியவும் இறைவனிடம் வேண்டுதல் செய்யப்பட்டது. இதில் அனைவரும் பக்தியுடன் பாடல்கள் பாடி பங்கேற்றனர்.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்- கோவில்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் அனைத்து கோவில்களிலும் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டு -வழிபாட்டு தலங்களில் குவிந்த மக்கள்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
2020-ம் ஆண்டில் கொரோனாவால் ஆரவாரமின்றி அரங்கேறிய ஆன்மிக நிகழ்வுகள்

இந்த 2020ம் ஆண்டு நிச்சயமாக எல்லோரும் விரும்பும் ஒரு ஆண்டாக அமையவில்லை. இந்த ஆண்டு கொரோனாவால் ரத்துசெய்யப்பட்ட, களையிழந்த சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம்.
0