கடலுக்கு சென்ற மீனவர்கள் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.மீனவர்கள் 2 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது விசைப்படகை பறிமுதல் செய்தனர்.
ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.மீனவர்கள் 22 பேரை 4 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.
படகுகளையும் மீட்டுத் தர ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இலங்கை நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் சிறையில் வாடுகின்றனர்.