பீகார் மாநில அரசும் கர்நாடக மாநில அரசும் ஏற்கெனவே சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடித்து புள்ளிவிவரங்களைக் கையில் வைத்துள்ளன.தமிழகத்தை ஆளும் தற்போதைய ஆட்சியாளர்கள் சாதிவாரி கணக் ...
மதுவை பாக்கெட்டுகளில் விற்பனை செய்யும் தமிழக அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும். அடுத்த தலைமுறை கஞ்சா என்னும் போதை பொருளால் பாதிப்பதை தடுக்க வேண்டும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் அனைவருக்குமான சமூக நீதி காக்கப்படும். முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனர் சேது.கருணாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.