பாகிஸ்தானைச் சேர்ந்த ஐந்து பேர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப்பொருள் இல்லாத நாடு என்ற நம்முடைய அரசின் உறுதிப்பாட்டிற்கு இந்த சாதனை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு- அமித் ஷா.
அவல்பூந்துறை குளத்தில் கடல் சார் ஆராய்ச்சியாளர்கள் படகு விடுவதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றதா ? என கடந்த 2 நாட்களாக ஆய்வுஅவல்பூந்துறை குளத்தில் படகு இல்லத்தில் அனைத்து வசதிகள் சாத்தியமாக இருப்பதாக ...