சென்னையில் நாளை (09.09.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
மின்தடை
மின்தடை
Published on
Summary

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (09.09.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

போரூர்

மூகாம்பிகை நகர், குன்றத்தூர் பிரதான சாலை, ராம் நகர், குமரன் நகர், பெரிய பனிச்சேரி, தண்டலம் பிரதான சாலை, பாபு கார்டன், இரண்டம் கட்டளை, சிக்கராயபுரம், கொள்ளசேரி.

ராமாபுரம்

முகலிவாக்கம், சபரி நகர், ஸ்ரீ ராம் நகர், சுபஸ்ரீ நகர், கமலா நகர், காமாட்சி நகர், சக்தி நகர், எம்.கே.எம். பள்ளி சாலை, மாரியம்மன் கோவில் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, வி.வி. கோவில் தெரு, எஸ்.எஸ். கோவில் தெரு, மவுண்ட் பூந்தமல்லி சாலை, தேஸ்மா கார்டன், கேதார் மருத்துவமனை சாலை.

X

Maalai Malar
www.maalaimalar.com