தமிழ்நாட்டில் பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் நாசமாகிவிடும்- அரவிந்த் கெஜ்ரிவால்

தமிழ்நாடு மக்களுக்காக மிகச்சிறந்த பணிகளை ஸ்டாலின் செய்து வருகிறார்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் நாசமாகிவிடும்- அரவிந்த் கெஜ்ரிவால்
Published on

திமுகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்ய சென்னை வந்துள்ள ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு மக்களுக்காக மிகச்சிறந்த பணிகளை ஸ்டாலின் செய்து வருகிறார்.

அவரது இந்த ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளது.

மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு மேலும் வளர்ச்சி அடையும்.

பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் நாசமாகிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com