130-வது பிறந்தநாள்: அம்பேத்கர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் மாநில தேர்தல் ஆணையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தெலுங்கு-கன்னட புத்தாண்டு: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தெலுங்கு, கன்னடமொழி மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் யுகாதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை அதிகாலையில் சைக்கிள் ஓட்டி அசத்திய மு.க.ஸ்டாலின்

சென்னையை அடுத்த முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை அதிகாலை வேளையில் சைக்கிள் ஓட்டி அசத்திய மு.க.ஸ்டாலின், இடையில் சந்தித்த பொதுமக்களிடம் நலம் விசாரித்தார்.
காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மரணம் - மு.க.ஸ்டாலின் இரங்கல்

பொதுவாழ்வில் இருக்கும் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
உர விலை உயர்வுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் - விவசாயிகள் வாழ்வுடன் மத்திய அரசு கண்ணாமூச்சி விளையாடுகிறது

பொதுத்துறை நிறுவனங்களை, புதிய நிறுவனங்களை உருவாக்கும் அரசாக மத்தியில் உள்ள அரசு இருக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
3-வது நாளாக இன்றும் நடக்கிறது: மு.க.ஸ்டாலின் உடன், தி.மு.க. வேட்பாளர்கள் 120 பேர் சந்திப்பு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில், அக்கட்சி வேட்பாளர்கள் 120 பேர் நேற்று சந்தித்தனர். அப்போது தேர்தலில் தங்கள் தொகுதியில் இருக்கும் வெற்றி வாய்ப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.
தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர்களை அழைத்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தேர்தல் முடிந்த நிலையில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தமிழ்நாடு முழுவதும் சர்வே எடுத்து மு.க.ஸ்டாலினிடம் தொகுதி வாரியாக வெற்றி நிலவரங்களை எடுத்து கூறி உள்ளார்.
கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 16 பேருக்கு மருத்துவ கல்வி உதவி நிதி- மு.க.ஸ்டாலின் வழங்கினார்

கருணாநிதி அறக்கட்டளை சார்பில் வங்கியில் போடப்பட்டுள்ள வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டி தொகையில் மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மக்கள் தாகத்தை தீர்க்க தண்ணீர் பந்தல் அமையுங்கள்- தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கோடைகாலத்தில் மக்களின் தாகம் தணிக்க தி.மு.க.வின் சார்பில் தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்திடுங்கள் என தி.மு.க.வினரை மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பது ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது- மு.க.ஸ்டாலின் பேட்டி

ஆளுங்கட்சியினருக்கு தோல்வி பயம் வந்துவிட்ட காரணத்தால் எப்படியாவது தேர்தலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
தந்தையின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு ஓட்டு போட்ட மு.க.ஸ்டாலின்

அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
மு.க.ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடர ஒப்புதல் அளிக்க முடியாது - அட்டர்னி ஜெனரல் மறுப்பு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் மறுத்துவிட்டார்.
ஐ.டி. ரெய்டால் தி.மு.க.வுக்கு கூடுதலாக 25 இடங்கள் கிடைக்கும்- மு.க.ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலினை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என ஐஸ்அவுஸ் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
இந்து சமய ஆன்றோர், சான்றோர்களிடம் கோவில்கள் ஒப்படைக்கப்படுமா?-‘தினத்தந்தி’க்கு மு.க.ஸ்டாலின் பேட்டி

தமிழக கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கடிதம் மூலம் வலியுறுத்தி வருகிறார்.
முதல்-அமைச்சராக பதவி ஏற்றதும் முதல் கையெழுத்து எதுவாக இருக்கும்? தினத்தந்தி சிறப்பு பேட்டியில் மு.க.ஸ்டாலின் பதில்

தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றதும் முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் என்பதற்கு தினத்தந்தி சிறப்பு பேட்டியில் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய மறுத்தது ஏன்?- எடப்பாடி பழனிசாமி பதில்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, மெரினாவில் அடக்கம் செய்ய முதலில் இடம் மறுத்தது ஏன்? என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுத்த பாஜகவை மக்கள் விடக்கூடாது - மு.க.ஸ்டாலின்

புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுத்த பாஜகவை மக்கள் விடக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை

தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியிலும் பிரசாரத்தை முடிக்க உள்ளனர்.
சென்னையில் இன்றும், நாளையும் வீதி வீதியாக மு.க.ஸ்டாலின் இறுதிகட்ட சூறாவளி பிரசாரம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மதுரவாயல், விருகம்பாக்கம், தியாகராயநகர், ஆயிரம் விளக்கு ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.