அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் பொறுப்புகளில் இருந்து நீக்கம்: எடப்பாடி பழனிசாமி

அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் பொறுப்புகளில் இருந்து நீக்கம்: எடப்பாடி பழனிசாமி

அமைப்பு செயலாளர் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளை வகித்து வந்தார்.தளவாய் சுந்தரத்தை நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Published on

சென்னை:

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை அமைப்பு செயலாளர் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆகிய

கட்சி பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com