எடப்பாடி பழனிசாமி 19-ந் தேதி டெல்லி பயணம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 19-ந் தேதி டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.
சென்னை மாநகராட்சியில் ரூ.1000 கோடி ஊழல்- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஆற்றுமண்ணுக்கு பதில் எம். சாண்ட் பயன்படுத்தி சென்னை மாநகராட்சியில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கருணாஸ் சந்திப்பு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார்.
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

பி.எஸ்.எல்.வி சி48 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல் கல்லை எட்டியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு பின் இவர்கள் தான் அ.தி.மு.க.வை வழிநடத்த தகுதியானவர்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பின் அ.தி.மு.க.வை வழிநடத்த இவர்கள் தான் தகுதியானவர்கள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக அஞ்சுகிறது - முதல்வர் பழனிசாமி

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக அஞ்சுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
தேர்தல் உறுதி செய்யப்பட்டதால் உள்ளாட்சி தேர்தல் பணியில் அதிமுக-திமுக தீவிரம்

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் பணியில் அ.தி.மு.க.-தி.மு.க. கட்சிகள் ஈடுபட்டுள்ளனர்.
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது- முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மூன்றாம் ஆண்டு நினைவு தினம்- ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை

ஜெயலலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிமுகவினர் பேரணியாக வந்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
தருமபுரம் ஆதீனம் மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

தருமபுரம் ஆதீனம் மறைவிற்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா வழியில் ஒற்றுமையாக பணியாற்றுவோம்: எடப்பாடி-ஓ.பி.எஸ். தலைமையில் உறுதிமொழி

ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி மொழி வாசிக்க அதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவரும் வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை அரசு தடுக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் அறிக்கை

பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அரசு தடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா நினைவு தினம்- முதல்வர், துணை முதல்வர் தலைமையில் அமைதிப் பேரணி

ஜெயலிலிதாவின் மூன்றாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற அமைதிப் பேரணி நடைபெற்றது.
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்த விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு மேலும் ரூ.6 லட்சம் - முதல்வர் பழனிசாமி

மழையால் வீடுகளின் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேலும் 6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார்.
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விபத்து - பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார் முதல்வர் பழனிசாமி

மேட்டுப்பாளையத்தில் மழையின் காரணமாக வீடுகளின் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்ட இடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
மாற்றுத்திறனாளிகள் தினம்- எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சர்வதே மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
சுகாதாரத் துறையில் 5,224 பேர் நியமனம்- நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர்

தமிழக சுகாதாரத் துறையில் புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்
பருவமழை பாதிப்புகள்- உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் பருவமழை பாதிப்புகள் பற்றி முதல் அமைச்சர் பழனிசாமி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
வீடு இடிந்து பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மேட்டுப்பாளையத்தில் மழையின் காரணமாக வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.