

சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ. சந்திரன் கூட்டுறவு வங்கிகளில் நடந்த மோசடிகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதில் அளித்து கூறியதாவது:-
தமிழக கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடந்திருப்பது தொடர்பாக 45 வங்கிகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சில வங்கிகளில் மோசடிகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
இதையும் படியுங்கள்...கனமழைக்கு வாய்ப்புள்ள 5 மாவட்டங்கள்