ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,172-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

ராணிப்பேட்டை: 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,172-ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை 15,945 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 38 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 189 பேர் உயிரிழந்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com