தினமும் 7 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டியது அவசியம் - சுகாதாரத்துறை மந்திரி

மராட்டியத்தில் நோய் பரவலை கட்டுபடுத்த அரசு அதிகளவில் கொரோனா தடுப்பூசிகளை தகுதியானவர்களுக்கு போட்டு வருவதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.
மாநில சுகாதாரத்துறை மந்திரிகளுடன் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று ஆலோசனை

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
காருண்யா வளாகம் கொரோனா சிகிச்சை மையமாக செயல்படும்- பால் தினகரன் தகவல்

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள காருண்யா பல்கலைக்கழக வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைத்துக்கொள்ள டாக்டர் பால் தினகரன் அனுமதி வழங்கியுள்ளார்.
பிரான்சை துரத்தும் கொரோனா - 52 லட்சத்தை தாண்டியது பாதிப்பு

பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.
எந்த மாநிலமும் ரெயில் சேவையை நிறுத்த சொல்லவில்லை - ரெயில்வே அறிவிப்பு

எந்த மாநிலமும் ரெயில் சேவையை நிறுத்துமாறு கூறவில்லை என ரெயில்வே வாரியத்தின் தலைவர் சுனீத் சர்மா அறிவித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் இரவு நேர பிரசாரத்துக்கு தடை- தேர்தல் கமிஷன் உத்தரவு

கொரோனா அதிகரித்து வருவதால் மேற்கு வங்காளத்தில் இரவு 7 மணி முதல் காலை 10 மணி வரை பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது.
துருக்கியில் வேகமெடுக்கும் கொரோனா - மேலும் 63,082 பேருக்கு பாதிப்பு

துருக்கியில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 41.50 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
தலைநகர் டெல்லியில் வார இறுதி நாள் ஊரடங்கு அமலுக்கு வந்தது

டெல்லியில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
பொது இடங்களில் இனி முக கவசம் தேவையில்லை -இஸ்ரேல் அறிவிப்பு

பொது இடங்களில் இனி முக கவசம் தேவையில்லை என இஸ்ரேல் நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14 கோடியைக் கடந்துள்ளது.
நடிகர் பவன் கல்யாணுக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு

நடிகர் மற்றும் ஜனசேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாணுக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிரா 63,729: உ.பி. 27,426- ம.பி., டெல்லி, மேற்கு வங்காள மாநிலங்களின் கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ்

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 63,729 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 27,426 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரியலாம் - மத்திய அரசு அனுமதி

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவி வருவதையடுத்து, அமைச்சக ஊழியர்களும், துறை சார்ந்த அரசு ஊழியர்களும் வீட்டில் இருந்து பணிபுரியலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்: 8 நாளில் 3 லட்சம் பேர் பிடிபட்டனர்

தெற்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதியிலேயே அதிக அளவில் முககவசம் அணியாமல் பொதுமக்கள் சிக்கி உள்ளனர்.
மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியினர், அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்- பீலா ராஜேஷ்

கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை பரவி வருவதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 49 ஆயிரத்து 230 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
கர்நாடகா, கேரளா, கோவா மாநில கொரோனா தொற்று அப்டேட்ஸ்...

கர்நாடக மாநிலத்தில் 14,859 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,449 பேருக்கு கொரோனா பாதிப்பு - 33 பேர் பலி

தமிழகத்தில் தற்போது 61,593 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் எண்ணிக்கை 15ஆக உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.