திருவள்ளூரில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 43,594 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
Published on

திருவள்ளூர்:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,39,352 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 8,22,468 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,367-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,594 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 42,749 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 691 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com