என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் டிரோன் விரட்டியடிப்பு
BySuresh K Jangir28 April 2023 10:55 AM GMT
- குர்தாஸ்பூர் என்ற இடத்தில் பாகிஸ்தான் டிரோன் நுழைய முயன்றது.
- பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் அந்த டிரோனை விரட்டியடித்தனர்.
இந்திய எல்லைக்குள் அவ்வப்போது ஊடுருவும் டிரோன்களை இந்திய படையினர் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை பஞ்சாப் மாநில எல்லைப்பகுதியான குர்தாஸ்பூர் என்ற இடத்தில் பாகிஸ்தான் டிரோன் நுழைய முயன்றது.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் அந்த டிரோனை விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து குர்தாஸ்பூரில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X