கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மெத்தனப்போக்கை கடைபிடித்து வருவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுவின் நிரந்தர உறுப்பினராக பதவி வகிக்கும் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று குற்றம்சாட்டியுள்ளார்.