

நேற்று இரவு தனஞ்சயா என்ற யானை திடீரென கன்ஜன் யானையுடன் சண்டையிட தொடங்கியது. 2 யானைகளும் மைசூர் அரண்மனை வளாகத்தை சுற்றி வந்து சாலைக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.