தருமபுரி மாணவி உயிரிழப்பு- கயவர்களை கைது செய்ய வேண்டும்: முக ஸ்டாலின் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பள்ளி மாணவி உயிரிழப்புக்கு காரணமான கயவர்களை கைது செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #DharmapuriGirlStudent #GirlMolested #DMK #MKStalin
தருமபுரி மாணவி உயிரிழப்பு- கயவர்களை கைது செய்ய வேண்டும்: முக ஸ்டாலின் வலியுறுத்தல்
Published on

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தருமபுரியில் 17வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த கொடூரச் செய்தியறிந்து துயருற்றேன். மனிதம் இப்படியெல்லாம் வக்ரம் அடைந்து வருவது பெரும்வேதனை!

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com