திமுக பொதுக்குழு 29-ந் தேதி கூடுகிறது

புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தி.மு.க. பொதுக்குழு வருகிற 29-ந்தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் கூடுகிறது.
திமுக
திமுக
Published on

தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த அன்பழகன் சமீபத்தில் மரணம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தி.மு.க. பொதுக்குழு வருகிற 29-ந் தேதி கூடுகிறது.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com