என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
5 ஆட்டோக்கள் பறிமுதல்
Byமாலை மலர்30 March 2023 9:20 AM GMT
- அதிக அளவு பயனிகளை ஏற்றி சென்றதால் நடவடிக்கை
- போக்குவரத்து போலீசார் வாகன சோதனை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், சாலை பாதுகாப்பு கூட்டத்தில் அதிக மாணவ மாணவிகளையும், பொது மக்களையும் ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி மெயின் ரோடு, ஹவுசிங் போர்டு, வாணியம் பாடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீசார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிக அளவு மாணவ, மாணவிகளையும், பொது மக்களையும் ஏற்றி வந்த 5 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல உரிய ஆவணங்கள் இன்றி வந்த 7 ஆட்டோக்கள் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எம். கே.காளியப்பன் உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X