மத்திய அரசை கண்டித்து ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் பூந்தமல்லி ஒன்றிய ம.தி.மு.க. சார்பில் திருநின்றவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டம்
போராட்டம்
Published on

சென்னை:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கலால் வரி உயர்வுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் பூந்தமல்லி ஒன்றிய ம.தி.மு.க. சார்பில் திருநின்றவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஒன்றிய செயலாளர் கைலாசம், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் நெமிலிச்சேரி பாபு, தீர்மா னக்குழு செயலாளர் மணிவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com