என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 26 மின்சார ரெயில்கள் இயக்கம்
Byமாலை மலர்2 July 2021 2:08 AM GMT (Updated: 2 July 2021 2:08 AM GMT)
கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் ஏற்கனவே 50 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக 26 மின்சார ரெயில் சேவைகள் கூடுதலாக இயக்கப்படுகிறது.
சென்னை:
சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கூடுதலாக 26 மின்சார ரெயில் சேவைகள் கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் வருகிற 4-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. அந்தவகையில் ஏற்கனவே 50 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக 26 மின்சார ரெயில் சேவைகள் கூடுதலாக இயக்கப்படுகிறது.
அதேபோல், சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே அனைத்து நாட்களும் ஒரு ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்படுகிறது. அந்தவகையில் 4-ந்தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் 447 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X