புதுவையில் மேலும் 22 கட்டுப்பாட்டு மண்டலங்கள்

புதுவையில் மேலும் 22 இடங்களை கட்டுப்பாட்டு மண்டலமாக மாவட்ட கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண்
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண்
Published on

புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி 1.உழவர்கரை பாலாஜி நகர் வைசாலி அலென்யு 3-வது குறுக்குத்தெரு சி4 3-ம் தளம், 2.கதிர்காமம் காமராஜ் சாலை, 3.தட்டாஞ்சாவடி கங்கையம்மன் கோவில் வீதி, 4.கோரிமேடு குருநகர் முதன்மை சாலை, 5.தட்டாஞ்சாவடி காமராஜர் நகர் கென்னடி வீதி, 6.தட்டாஞ்சாவடி வி.பி.சிங் நகர் திரு.வி.க. வீதி, 7.முத்திரையர்பாளையம் சேரன் வீதி, 8.தர்மாபுரி செட்டிவீதி, 9.கருவடிக்குப்பம் மகாவீர் நகர் முதல் முதன்மை சாலை, 10. கருவடிக்குப்பம் கங்கையம்மன் கோவில் வீதி சூர்யா அப்பார்ட்மென்ட்,

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com