

இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி இன்று மெல்போர்னில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது.
ஆஸ்திரேலியா அணி 19 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 132 எடுத்தது. அப்போது மழை பெய்யததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன்பின் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும் என
தெரிவிக்கப்பட்டது.