இருமலுக்கு தீர்வு தரும் ஓமவல்லி துளசி டீ

இருமல், சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் தினமும் இந்த ஓமவல்லி துளசி டீயை பருகலாம். இன்று இந்த டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இருமலுக்கு தீர்வு தரும் ஓமவல்லி துளசி டீ
Published on

ஓமவல்லி இலைகள் - 5,  
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்புன்,
டீத்தூள் - ஒரு டீஸ்பூன்,
தேன் - தேவைக்கு,
தண்ணீர் - 2 கப்.

செய்முறை :

ஓமவல்லி இலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் டீத்தூள், இஞ்சித் துருவல், ஓமவல்லி இலைகள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பிறகு வடிகட்டி தேவையான அளவு தேன் விட்டு பருகலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com