

தேயிலை - ஒரு டீஸ்பூன்,
கற்பூரவல்லி இலைப்பொடி - கால் டீஸ்பூன்,
தேன் - 1 டீஸ்பூன்.
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
* தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது தேயிலையுடன் கற்பூரவல்லி இலைப்பொடியைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.
* பிறகு, அதை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்துப் பருகவும்.
* கற்பூரவல்லி டீ ரெடி.