இன்னல்கள் தீர இறைவனைப் பணிய வேண்டிய நாள். கொடுக்கல், வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.