விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விரயத்திற்கேற்ற வரவு வந்து சேரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோக முயற்சி கைகூடும்.