மகிழ்ச்சி கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள்.