நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்துகொள்வர்.