உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவம் நடைபெறும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். திரும்பிச்சென்ற வரன்கள் மீண்டும் வரலாம்.