யோகமான நாள். பழைய கடன்களை வசூலிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். உறவினர்களால் உதவி உண்டு.