விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். அலைச்சலுக் கேற்ற ஆதாயம் கிடைக்காது. விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் விழிப்புணர்ச்சி தேவை.