கடமையில் தொய்வு ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லும். வாங்கல், கொடுக்கல்களில் கூடுதல் கவனம் தேவை. முன்கோபத்தை தவிர்க்கவும்.