பெருமைகள் சேரும் நாள். பிறர் பாராட்டும்படியான செயல் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. வரன்கள் முடிவாகும்.