தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் நாளை மறுநாள் முதல் தவெக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் வரும் 10ம் தேதி முதல் தொடங்கும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட மனு அளித்தவர்களிடம் நாளை மறுநாள் நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.