புதிய பாதை புலப்படும் நாள். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப்பணி தொடரும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை மேலதிகாரிகள் கற்றுத் தருவர்.