தே.மு.தி.க.வுக்கு 2 சதவீத வாக்குகளா?- பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்

2021-ம் ஆண்டு தே.மு.தி.க.வுக்கு ராசியான வெற்றி ஆண்டாக அமையும் என அதன் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.25 முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம்- விஜயகாந்த்

சட்டசபை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.25 முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவை சந்திக்கும் திட்டம் கிடையாது- பிரேமலதா

சசிகலாவை சந்திக்கும் திட்டம் கிடையாது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
கூட்டணி பற்றி இனி அதிமுகவிடம் கேளுங்கள்- பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி பற்றி இனி தேமுதிகவிடம் கேட்காதீர்கள். அதிமுகவிடம் கேளுங்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடருமா?- விஜயபிரபாகரன் பதில்

வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா என்பது குறித்து இப்போது பதில் சொல்ல முடியாது என்று விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.
இந்தியாவிலேயே ஊழல் கறை படியாத ஒரே தலைவர் விஜயகாந்த் மட்டும்தான்- விஜயபிரபாகரன்

இந்தியாவிலேயே ஊழல் கறை படியாத ஒரே தலைவர் விஜயகாந்த் மட்டும்தான் என்று விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்குமா?- விஜயகாந்த் மகன் பேட்டி

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பதில் அளித்துள்ளார்.
சசிகலாவுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு- பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி முடிவை தாமதிப்பதில் யாருக்கும் பலனில்லை என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்
உரிய மதிப்பளிக்காவிடில் தனித்து போட்டி- பிரேமலதா

அதிமுக கூட்டணியில் நமக்கு உரிய மதிப்பளிக்காவிடில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கலாமா?- தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேமுதிக தொகுதி பொறுப்பாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.
234 தொகுதி பொறுப்பாளர்களுடன் விஜயகாந்த் நாளை ஆலோசனை

அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கலாமா? தனித்து போட்டியிடலாமா? என்பது குறித்து 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் விஜயகாந்த் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற தே.மு.தி.க. திட்டமா? -நாளை மறுநாள் பிரேமலதா முக்கிய ஆலோசனை

அ.தி.மு.க. கூட்டணியில் தாங்கள் விரும்பும் அளவுக்கு இடங்கள் கிடைக்கவில்லை என்றால் கூட்டணியில் இருந்து வெளியேற தே.மு.தி.க. திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார்- எல்.கே.சுதீஷ்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்று மாநில துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல- பிரேமலதா விஜயகாந்த்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல. அதிமுக கட்சி சார்பாக முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர் என பிரேமலதா விஜயகாந்த் கூறி உள்ளார்.
கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக உடனே தொடங்க வேண்டும்- பிரேமலதா பேட்டி

கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக உடனே தொடங்க வேண்டும். காலதாமதம் செய்ய கூடாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சசிகலாவுக்கு திடீர் ஆதரவு: அதிக இடங்களை குறிவைத்து காய் நகர்த்தும் தேமுதிக

அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சசிகலாவுக்கு திடீரென ஆதரவு தெரிவித்து பேசி இருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி அரசியலில் பங்கு பெறவேண்டும்- பிரேமலதா பேட்டி

சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி தமிழக அரசியலில் பங்கு பெறவேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க.வுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க.வுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும்- விஜயகாந்த் வலியுறுத்தல்

2019-ம் ஆண்டு போராடிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என தமிழக அரசை விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
1