வீராணம், பெருமாள் ஏரிகளில் தண்ணீர் திறப்பு- 30 கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது

வீராணம், பெருமாள் ஏரிகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 30 கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. குறிஞ்சிப்பாடி திட்டுவெளி கிராமம் தனித்தீவாக மாறியது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் 95 சதவீதம் நிரம்பிவிட்டன

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாக பெய்து வருவதால் ஏரி, குளங்கள், கால்வாய்கள் நிரம்பி உள்ளது. இதனால் ஒரு ஆண்டுக்கான குடிநீர் தேவையை சமாளிக்க போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.
முழு கொள்ளளவை எட்டும் வீராணம் ஏரி

வீராணம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஏரிக்கரைகளை மணல் மூட்டைகளை கொண்டு பலப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விரைவில் நிரம்புகிறது வீராணம் ஏரி- கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

வீராணம் ஏரி நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கரையோர பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக திருமண மண்டபங்கள், முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.
0