கடந்த 36 மணி நேரத்தில் 23 செ.மீ. மழை பெய்துள்ளது – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

நிவர் புயல் எதிரொலியால் சென்னையில் கடந்த 36 மணி நேரத்தில் 23 செ.மீ. மழை பெய்துள்ளது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை புறநகரில் 10 ஆயிரம் வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது- பொதுமக்கள் கடும் பாதிப்பு

சென்னை புறநகரில் 10 ஆயிரம் வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிவர் புயல் பலத்த காற்று- சென்னையின் பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்

நிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையின் பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது.
மக்கள் அனைவரும் இன்று இரவு மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் -அமைச்சர் உதயக்குமார் எச்சரிக்கை

மக்கள் அனைவரும் இன்று இரவு வரை மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
மழை பாதிப்பால் சென்னையில் ரெயில்வே தண்டவாளம் கீழே இறங்கியது

மழை பாதிப்பால் சென்னை வண்ணாரப்பேட்டை பென்சில் ஃபேக்டரி அருகே ரெயில்வே தண்டவாளம் கீழே இறங்கியதால் பரபரப்பு நிலவியது.
0