நம் முன்னோர்கள் சிவபெருமானை வழிபடும் முறையை நான்காக கூறியுள்ளனர். .அவை .1. சிவார்ச்சனை, .2. ருத்திர பாராயணம், .3. சோமவாரம், .4. பிரதோஷம். .இவை எல்லாவற்றையும் விடச் சிறந்தது சிவராத்திரி விரதமும் வழிபாடும்.